இருப்பை இடம் பெயர்த்து புலத்துக்கு மாற்றி விட்டு
விருப்போடு அமர முடியாது வாடியிருந்த பொழுதுகளையும்,
மொழி, கலாச்சாரம், பண்பாடு, காலநிலை…
என்று எல்லாவற்றிலும் மாறுபட்ட
புலம் பெயர் தேசத்தில் வசப்பட்ட வாழ்வையும்
கூறும் கதைகள்!

நட்புடன்
சந்திரவதனா

Share This Book